செய்திகள் மலேசியா
நஜீப் மன்னிப்பு விவகாரத்தில் நீதி பறிக்கப்பட்டதா?: வழக்கறிஞர் மன்றம் கேள்வி
கோலாலம்பூர்:
நஜீப் மன்னிப்பு விவகாரத்தில் நீதி பறிக்கப்பட்டதா என்று மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் தலைவர் கேரன் சியா கேள்வி எழுப்பினார்.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் ரசாக்கிற்கு விதிப்பக்கட்ட தண்டனைகளை மன்னிப்பு வாரியம் பாதியாக குறைத்தது.
மன்னிப்பு வாரியத்தின் இந்த முடிவு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேலும் ஒற்றுமை அரசாங்கம் ஊழலை எதிர்த்து போராடுவதாக மக்களிடம் பேசி வருகிறது.
இனி அரசாங்கம் இந்த போராட்டத்தைப் பாதுகாப்பதற்கும் தார்மீக அதிகாரத்தை இழந்துவிட்டது.
எந்தவொரு கருணையுடன் நியாயமாக இருக்க வேண்டும்.
மாறாக கருணை நீதியைக் கொள்ளையடிக்கக் கூடாது என்று சியா ஓர் அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm
சிலாங்கூரில் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: அமிரூடின் ஷாரி
May 3, 2024, 1:16 pm
60%-க்கும் அதிகமான வணிகக் குற்ற இழப்புகள் அதிகரிப்பு: ரம்லி முஹம்மத் யூசோப்
May 3, 2024, 1:15 pm