நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்பான்கோ நாட்டிற்கு இழப்பை விளைவிக்கின்றது: பிரதமர் அன்வார் 

புத்ராஜெயா: 

உள்நாட்டு வாகனங்களை விநியோகம் செய்து நிர்வகிக்கும் ஸ்பான்கோ எஸ்டிஎன் பிஎச்டி (ஸ்பான்கோ) நிறுவனத்தின் கொள்முதல் ஒப்பந்தம் நாட்டிற்கு இழப்பை விளைவிக்கின்றது என்று பிரதமர் அன்வார் கூறினார். 

அந்தச் சேவையைப் பயன்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு அதில் விருப்பம் இல்லை என்று தமக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

தான் நிதியமைச்சராக இருந்த போதிலிருந்து ஸ்பான்கோ தொடர்பான தனது நடவடிக்கைகளும் அணுகுமுறையும் கடுமையாக இருந்தன என்று அவர் சுட்டிக் காட்டினார். 

தவறு எங்கே நடப்பதென்று தமக்குத் தெரியவில்லை.

இந்தச் சேவையில் விதிகள் தவறாக இருப்பதால் நாட்டிற்கு இழப்பைத் தரும் என்று அவர் உறுதியாகக் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset