செய்திகள் மலேசியா
மாமன்னரை சந்தித்தார் பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று காலை சந்தித்தார்.
நாட்டின் 17ஆவது மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் பொறுப்பேற்றார்.
இதனைத் தொடர்ந்து முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாக பிரதமர் இன்று அவரை சந்தித்தார்.
அரண்மனையில் நடந்த இந்த சந்திப்பில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm