நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியல் சூழ்ச்சியில் இஸ்தானா நெகாரா தலையிடாது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

நாட்டில் நிகழும் அரசியல் சூழ்ச்சியில் இஸ்தானா நெகாரா தலையிடாது.

மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா இதனை தெரிவித்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அமைச்சரவைக் கூட்டத் தொடரின் விவரங்களை தெரிவிப்பதாக மாமன்னரை சந்தித்தேன்.

அப்போது இந்த அரசியல் சூழ்ச்சி குறித்து அவர் விளக்கம் பெற்றார்.

அதே வேளையில் இந்த அரசியல் சூழ்ச்சியில் இஸ்தானா நெகாரா தலையிடாது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மடானி அரசாங்கத்தின் ஆட்சியும் அதற்கு பிரதமராக நானும் பணியை தொடர வேண்டும் என்று மாமன்னர் கூறினார்.

ஆகவே 500 மில்லியன் முதல் 750 மில்லியன் வரை நன்கொடை வழங்க. விரும்பினால் அதை ஆதரவற்ற இல்லங்களுக்கும் ஏழை மக்களுக்கு கொடுக்கலாம்  என்று பிரதமர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset