செய்திகள் மலேசியா
நீர் விநியோக தடையால் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து பயிலலாம்
ஜார்ஜ்டவுன்:
நீர் விநியோக தடையால் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து கல்வி பயிலலாம்.
பினாங்கு கல்வி இலாகாவின் துணை இயக்குநர் வான் சாஜிரி வான் ஹசான் அறிவித்தார்.
வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு பினாங்கில் மாநிலத்தில் நீர் விநியோகத்தில் தடை ஏற்படவுள்ளது.
இந்த நீர் விநியோக தடையால் கிட்டத்தட்ட 590,000 பேர் பாதிக்கப்படுவதாக கருதப்படுகிறது.
இதனால் பாதிக்கப்படும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அம்மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி பயிலலாம்.
அதே வேளையில் தேர்வு எழுதவிருக்கும் எஸ்பிஎம் மாணவர்கள், கல்லுரி, பல்கலைக்கழக மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு செல்லலாம்.
இதற்கான அனுமதியை கல்வியமைச்சிடம் இருந்து பெறப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm
சிலாங்கூரில் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: அமிரூடின் ஷாரி
May 3, 2024, 1:16 pm