செய்திகள் மலேசியா
அமெரிக்க தூதரகத்தின் முன் முற்றுகை: 14 பேரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர்:
அமெரிக்க தூதரகத்தின் முன் முற்றுகை போராட்டம் நடத்திய 14 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போரை நிறுத்தக் கோரி கடந்த வாரம அமெரிக்க தூதரகத்தின் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டம் தொடர்பில் 14 பேரை பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.
சம்பந்தப்பட்ட 14 பேரும் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்திற்கு சென்றனர்.
அவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm
சிலாங்கூரில் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: அமிரூடின் ஷாரி
May 3, 2024, 1:16 pm
60%-க்கும் அதிகமான வணிகக் குற்ற இழப்புகள் அதிகரிப்பு: ரம்லி முஹம்மத் யூசோப்
May 3, 2024, 1:15 pm