நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்க தூதரகத்தின் முன் முற்றுகை: 14 பேரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர்:

அமெரிக்க தூதரகத்தின் முன் முற்றுகை போராட்டம் நடத்திய 14 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த போரை நிறுத்தக் கோரி கடந்த  வாரம அமெரிக்க தூதரகத்தின் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டம் தொடர்பில் 14 பேரை பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.

சம்பந்தப்பட்ட 14 பேரும் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்திற்கு சென்றனர்.

அவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset