நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா கினபாலு நகரத்தின் மேயராக சபின் சமியா நியமனம் 

கோத்தா கினாபாலு: 

முன்னாள் உள்நாட்டு வருமான வரி துறையின் தலைமை செயல்முறை அதிகாரியாக பொறுப்பு வகித்து வந்த டத்தோஶ்ரீ சபின் சபித்தா கோத்தா கினாபாலு நகரத்தின் மேயராக நியமிக்கப்பட்டார். 

டத்தோ நூர்லிஸா அவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து டத்தோஶ்ரீ சபின் இப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார். 

சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோரிடமிருந்து அவர் நியமன கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். 

டத்தோஶ்ரீ சபின் இதற்கு முன் உள்நாட்டு வருமான வரி துறையில் 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை வேலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2000ஆம் ஆண்டு கோத்தா கினாபாலு நகரமாக உருமாற்றம் அடைந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset