செய்திகள் மலேசியா
துபாய் நகர்வு சதித்திட்டம் எனக்கு முன்கூட்டியே தெரியும்: துணைப்பிரதமர் ஸாஹித் ஹமிடி
கோலாலம்பூர்:
துபாய் நகர்வு சதித்திட்டம் எனக்கு முன்கூட்டியே தெரியும் என்று அம்னோ தேசியத் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்க துபாய் நகர்வு சதித்திட்டம் தொடர்பாக சில தரப்பினர் ஜக்கிய அரபு சிற்றரசிற்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இருப்பினும், துபாய் நகர்வில் யார், யார் இடம்பெற்றார்கள் என்ற பெயர் விவரங்களை டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி வழங்கவில்லை.
முன்னதாக, கடந்த வாரம் துபாய் நகர்வு தொடர்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில அரசாங்க பிரதிநிதிகளும் சந்திப்பு நடத்தியதாக தகவல்கள் வெளியானது.
அரசாங்க கவிழ்ப்பு நடவடிக்கையாக இது இருக்குமோ என்று பல்வேறு தரப்பினர் ஆருடங்கள் கூறி வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm