செய்திகள் மலேசியா
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது
கோலாலம்பூர்:
நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. காலை 6 மணி நிலவரப்படி, சுமார் 9690 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 10,000 ஆக இருந்த அவ்வெண்ணிக்கை இன்று காலை வேளையில் குறைந்துள்ளது. கிளாந்தான் மாநிலம் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகையை அதிகளவில் பாதிப்பு எண்ணிக்கை பதிவு செய்தது.
இந்த தகவலை தேசிய பேரிடர் மேலாண்மை வாரியமான NADMA உறுதிப்படுத்தியது.
ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் 54 பேர் இன்னும் தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm