நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவில் இரு மாவட்டங்களில் நீர் பெருக்கு

அலோர்ஸ்டார்:

கெடாவில் இரு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நீர் பெருக்கால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

வானிலை மாற்றம் காரணமாக நாட்டில் நீர் பெருக்கு உயரும் அபாயம் ஏற்படும் என தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கெடாவின் கோல கெடா, கோல முடா ஆகிய மாவட்டங்களில் இன்று காலை நீர் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் கடலோரத்தில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

அங்கு வசித்த மக்கள் அப்பகுதியை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset