செய்திகள் மலேசியா
தொழிலாளர்கள் வரும் போது விமான நிலையத்தில் முதலாளிகள் கட்டாயம் இருக்க வேண்டும்
கோலாலம்பூர்:
அந்நியத் தொழிலாளர்கள் இந்நாட்டிற்கு வரும் போது விமான நிலையத்தில் இருந்தே அவர்களை நிறுவன முதலாளிகள் அழைத்துக் கொள்ள வேண்டும். அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் வேண்டும் என்று விண்ணப்பித்திருந்த முதலாளிமார்கள் கட்டாயம் விமான நிலையம் வந்து இருக்க வேண்டும் என்று குடிநுழைவு இலாகாவின் தலைமை இயக்குநர் கைரூல் ட்சைமி தாவுத் கூறினார்.
சம்மந்தப்பட்ட தொழிலாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட முதலாளிமார்களை கொண்டிருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் சுட்டிக் காட்டினார்.
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தற்போது கட்டம் கட்டமாக தீர்வு காணப்பட்டு வருகிறது.
இதனால், அந்நியத் தொழிலாளர்கள் தற்போது மலேசியாவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
அத் தொழிலாளர்கள் இங்கு வரும் போது அவர்கள் வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களின் முதலாளிமார்களும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் குடிநுழைவுத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
அதன் அடிப்படையில் அவர்கள் கட்டாயம் விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
April 23, 2024, 11:25 am
லுமூட்டில் இரு ஹெலிகாப்டர்கள் மோதல்: 10 பேர் மரணம்
April 23, 2024, 10:23 am
கிளாந்தானில் அதிகமான பிகேஆர் உறுப்பினர்கள்; பாஸ் கட்சிக்குப் பாதிப்பு இல்லை
April 23, 2024, 10:20 am
நிலைத்தன்மையான அரசியல் காரணமாக மலேசியா முதன்மை முதலீட்டுத் தளமாக உருவாகியுள்ளது: பிரதமர்
April 23, 2024, 10:19 am
அஸ்மின் அலியுடன் இணைந்து சுரேந்திரன் போராட்டத்தை தொடரட்டும்: டாக்டர் சத்தியபிரகாஷ்
April 23, 2024, 10:17 am
தெக்குன் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு ஆண்டு இறுதி வரை கால அவகாசம்: டத்தோ ரமணன்
April 22, 2024, 6:34 pm
நீண்ட கால பகைமை காரணமாக மாற்றுதிறனாளி ஆடவர் மீது சுடு நீர் ஊற்றப்பட்டது: போலீஸ்
April 22, 2024, 5:33 pm