செய்திகள் மலேசியா
சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும்
சுங்கை சிப்புட்:
பேரா மாநிலத்தின் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் உறுதியுடன் கூறியுள்ளார்.
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணியின் தேர்தல் கேந்திரத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
பேரா மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட், சுங்கை சிப்புட் தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஜுல்கிஃப்ளி ஹாரூண் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்,
சுங்கை சிப்புட் தேர்தல் கேந்திர விழா மிதமான அளவில் நடைபெறும் என எதிர்பார்த்தேன்.
ஆனால், இங்கு கூடியுள்ளவர்களை பார்க்கும் போது அந்நிலை மாறி விட்டது.
காரணம் எதிர்பாராத அளவிற்கு மக்கள் கூடி தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கி உள்ளனர்.
இதனை பார்க்கும் போது வரும் பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும் என்ற நம்பிக்கை எனக்கு தந்துள்ளதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 3:51 pm
கோல குபு பாரு தேர்தலை மஇகா புறக்கணிக்கிறது என்பதும் பொய்யாகி விட்டது: டத்தோ ரமணன் சாடல்
April 25, 2024, 2:53 pm
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த LEFTENAN T. சிவசுதன் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது
April 25, 2024, 12:52 pm
மின்னல் தாக்கி இந்தோனேசியத் தொழிலாளர் மரணம்
April 25, 2024, 12:51 pm
பாங் சோக் தாவ் கீ ஹியோங்கின் பணியை நிச்சயம் தொடர்வார்: லிம் குவான் எங்
April 25, 2024, 12:07 pm
சனிக்கிழமை வரை பாசிர் மாஸில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை
April 25, 2024, 12:07 pm
மொஹைதினின் மறு ஆய்வு மனுவை ஐவர் கொண்ட நீதிபதி குழு விசாரிக்கும்
April 25, 2024, 12:05 pm
2023 மித்ராவுக்கு சாதனை ஆண்டாக அமைந்துள்ளது
April 25, 2024, 12:04 pm