செய்திகள் தமிழ் தொடர்புகள்
லாட்டரி மார்ட்டின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
சென்னை:
லாட்டரி மார்டினின் ரூ.173 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை.
சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் லாட்டரி விற்பனையாளர் மார்டின் மற்றும் அவருக்கு நெருங்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸுக்கு சொந்தமான ரூ.234.75 கோடி சொத்துகளையும் முடக்கியது அமலாக்கத்துறை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
April 23, 2024, 5:20 pm
Aadhar Card: பெயர், முகவரி, பிறந்த தேதி மாற்றங்களுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும்
April 21, 2024, 11:23 am
மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட அபூர்வ வகை ஆமைக் குஞ்சுகள்
April 19, 2024, 11:24 pm
தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு
April 19, 2024, 12:32 pm
நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் காலை 10 மணி நிலவரப்படி 14.05 சதவிகித வாக்குகள் பதிவு
April 19, 2024, 11:47 am