நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

லாட்டரி மார்ட்டின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

சென்னை:

லாட்டரி மார்டினின் ரூ.173 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை.

சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் லாட்டரி விற்பனையாளர் மார்டின் மற்றும் அவருக்கு நெருங்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸுக்கு சொந்தமான ரூ.234.75 கோடி சொத்துகளையும் முடக்கியது அமலாக்கத்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset