நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிட்-19 தொற்றுக்கு இரண்டு பேர் பலி

புத்ராஜெயா:

கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கு இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் தொற்றால் மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 35,643 ஆக உயர்வு கண்டுள்ளது.

அந்த இரண்டு மரண சம்பவங்களும் கெடா, சிலாங்கூரில் பதிவாகி உள்ளது. அதில் ஒருவர் மருத்துவமனை சிகிச்சை முன்னதாகவே மரணமடைந்துள்ளார்.

இம்மாதம் மட்டும் இதுவரை 91 பேர் கோவிட்-19 தொற்றுக்கு மரணமடைந்துள்ளனர்.

கடந்த மாதம் 564 பேரும் மார்ச் மாதத்தில் 2,235 பேரும் மரணமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset