செய்திகள் தமிழ் தொடர்புகள்
மலேசியத் தமிழ்க்கவிதை வளர்மன்றத்தின் ஏற்பாட்டில் கவித்தூறல் பொங்கல் கவியரங்கம்
கோலாலம்பூர்:
மலேசியத் தமிழ்க்கவிதை வளர்மன்றத்தின் ஏற்பாட்டில் கவித்தூறல் பொங்கல் கவியரங்கம் ஒன்றை இன்று 16.01.22 ஞாயிற்றுக்கிழமை, மலேசிய நேரம் இரவு மணி 8.00 அளவில் இயங்கலையில் நடைபெற உள்ளது.
இந்தக் கவியரங்கம் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கருப்பொருளில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
கவிச்சிகரம் கவிஞர் தங்கமணி சுகுமாறன் அவர்கள் தலைமை ஏற்று இக் கவியரங்கத்தை இனிதே நடத்த உள்ளார்.
அவரது தலைமையில் நாட்டின் சிறந்த கவிஞர்கள் கவிதை படைக்க இருக்கின்றார்கள்.
கவித்திலகம் பாவலர் கோவதன்
செந்துறைக் கவிஞர் சோலை முருகன்
மகுடகவி கருமுத்து சொக்கநாதன்
கவிஞர் கந்தசாமி
கவிஞர் அம்பிகாபதி
கவிஞர் பாவை
கவிஞர் அ.மு. நௌஃபல்
கவிஞர் முனைவர் குமரன்வேலு
கவிஞர் சரவணன் இராமச்சந்திரன்
கவிஞர் குணசேகரன்
கவிஞர் அமிர்தா சேகர்
இவர்களோடு பல்கலைக்கழக மாணவர்களான வளரும் கவிஞர்கள் விண்ணமுதன் ஆத்மலிங்கம்
மகிழன் கணேசன்
ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியத் தமிழ்க்கவிதை வளர்மன்றத்தின் ஏற்பாட்டில் கவித்தூறல் பொங்கல் கவியரங்கம்
Date/ நாள்: 16/1/22 Day/ கிழமை: ஞாயிறு /Sunday
Time/ நேரம்: இரவு/pm 8.00
To join the video meeting, click this link:
https://meet.google.com/qxa-xewz-ycw
Otherwise, to join by phone, dial +1 904-406-7575 and enter this PIN: 348 562 482#
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 12:25 pm
தமிழகத்தில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது
March 27, 2024, 10:58 am
ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்.கள் போட்டி: குழப்பத்தில் வாக்காளர்கள்
March 24, 2024, 5:31 pm
6 மாநிலங்களில் விசிக போட்டி: தொல் திருமாவளவன் அறிவிப்பு
March 24, 2024, 9:30 am
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 7 காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு
March 23, 2024, 11:49 am
2ஜி வழக்கு: 6 ஆண்டுகளுக்கு பிறகு மேல் முறையீடு செய்ய சிபிஐக்கு அனுமதி
March 21, 2024, 2:52 pm
அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி
March 20, 2024, 10:37 pm
அதிமுக கூட்டணியில் தேமுதிக; 5 தொகுதிகள் ஒதுக்கீடு
March 20, 2024, 2:16 pm