
செய்திகள் உலகம்
பிரான்சில் வேகமெடுக்கும் தொற்றுப்பரவல்; ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
பாரிஸ்:
பிரான்ஸில் கோவிட் -19 நோய்த்தொற்றின் தீவிரம் குறையவில்லை. கடந்த 24 மணி நேர இடைவெளியில் அந்நாட்டில் புதிதாக 305,000-க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று பிரான்ஸில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 370,000-க்கும் அதிகமானோருக்குப் புதிதாக கோவிட்-19 நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது.
அந்நாட்டில் கடந்த 7 நாள்களில் சராசரியாக நாள் ஒன்று புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை சுமார் 294,000 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ், பிரிட்டிஷ் நாட்டுப் பயணிகளுக்கு விதித்த தடைகளை நீக்கியுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நோய்த்தொற்று இல்லை என்ற சான்றிதழ்களைச் சமர்பித்துவிட்டால் பிரான்ஸுக்குள் நுழைய அனுமதிப்படுவார்கள் என்று அந்த நாட்டு குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
ஓமிக்ரான் கிருமிப்பரவல் காரணமாக பிரான்ஸ் தன் நாட்டு குடிமக்களுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கடந்த மாதம் 16ஆம் தேதி அறிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
August 20, 2022, 12:50 pm
விமானத்தில் தூங்கியதால் விமான நிலையத்தை தவற விட்ட பைலட்டுகள்
August 19, 2022, 5:51 pm
இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் பலி
August 18, 2022, 4:48 pm
கோத்தபய ராஜபட்ச 24-இல் நாடு திரும்புகிறார்
August 17, 2022, 8:40 pm
இலங்கை வந்தடைந்த கப்பல் குறித்து சீனா விளக்கம்
August 16, 2022, 8:45 pm
சல்மான் ருஷ்டி தாக்குதலில் தொடர்பா?: ஈரான் மறுப்பு
August 16, 2022, 7:35 pm
ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூரில் பணவீக்கம் உச்சத்தை அடையும்: துணைப் பிரதமர் வோங்
August 16, 2022, 5:27 pm
இலங்கை வந்தது சீன உளவு கப்பல்: இந்தியா வழங்கியது இலவச ரோந்து விமானம்
August 14, 2022, 6:17 pm
டிரம்ப் இல்லத்திலிருந்து ரகசிய அரசு ஆவணங்கள் பறிமுதல்
August 14, 2022, 5:24 pm