நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணி இழந்துள்ளது

ரியாத்'

ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணியினர் இழந்ததுடன் ரசிகர்களை ஏமாற்றியுள்ளனர்.

கிங் ஃபாத் அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அல் நசர் அணியினர் கெம்பா ஒசாகா அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் கெம்பா ஒசாகா அணியிடம் தோல்வி கண்டனர்.

கெம்பா ஒசாகா அணியின் வெற்றி கோலை டெனிஸ் ஹம்மர்ட் அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து கெம்பா டெனிஸ் அணியினர் ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை வென்றனர்.

அதே வேளையில் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நசர் அணி கிண்ணத்தை இழந்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset