செய்திகள் விளையாட்டு
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணி இழந்துள்ளது
ரியாத்'
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணியினர் இழந்ததுடன் ரசிகர்களை ஏமாற்றியுள்ளனர்.
கிங் ஃபாத் அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அல் நசர் அணியினர் கெம்பா ஒசாகா அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் கெம்பா ஒசாகா அணியிடம் தோல்வி கண்டனர்.
கெம்பா ஒசாகா அணியின் வெற்றி கோலை டெனிஸ் ஹம்மர்ட் அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து கெம்பா டெனிஸ் அணியினர் ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை வென்றனர்.
அதே வேளையில் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நசர் அணி கிண்ணத்தை இழந்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 9, 2026, 4:55 pm
உலகக்கோப்பையில் ‘பண பலம்’ காட்டும் பிரான்ஸ்: அர்ஜென்டினாவை மிஞ்சிய சந்தை மதிப்பு
June 9, 2026, 8:39 am
மெஸ்ஸி, ரொனால்டோவின் கடைசி உலகக் கிண்ணம்
June 8, 2026, 8:47 am
ஆயிரம் கேள்விகளுக்கு மத்தியில் உலகக் கிண்ண போட்டிக்கு ஈரான் அணி வருகை
June 8, 2026, 8:43 am
இங்கிலாந்து அணி பயிற்சி முகாம் அருகே துப்பாக்கிச் சூடு: ஒன்பது பேர் காயம்
June 7, 2026, 12:06 pm
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரேசில், அர்ஜெண்டினா வெற்றி
June 7, 2026, 12:00 pm
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: போர்த்துகல் வெற்றி
June 6, 2026, 6:24 pm
