செய்திகள் மலேசியா
சபாவில் தொடர்மழை தாக்கம்: பள்ளிகள் வெள்ளத்தில் மூழ்கின
கோத்தா கினபாலு:
சபா மாநிலத்தின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், சில பள்ளி கட்டடங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடாஸ் மாவட்டத்தில் உள்ள பன்டான் மண்டமாமை தொடக்கப் பள்ளியில், வெள்ளத்தின் நீர் அளவு பள்ளியின் கூரை அருகே வரை உயர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனை உறுதிப்படுத்திய மாநில கல்வித் துறை இயக்குநர்டத்தோ ரெய்சின் சைடின், பிடாஸ் மாவட்டம் வெள்ள பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனையடுத்து, பல பள்ளிகளுக்குச் செல்லும் சாலைகளும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், தற்பொழுது பள்ளி விடுமுறை நடைபெறுவதால் மாணவர்களுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றும், வரும் திங்கட்கிழமைக்குள் நிலைமை சீராகும் என நம்பிக்கை தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 20, 2026, 5:33 pm
பினாங்கு ரமலான் சந்தைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சமையல் செய்யத் தடை
February 20, 2026, 4:54 pm
14 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இரு நண்பர்கள் மீது குற்றச்சாட்டு
February 20, 2026, 4:46 pm
பட்டாசு வெடித்ததில் கால் துண்டிக்கப்பட்டது:விற்பனையாளரை தேடுகிறது ஜொகூர் போலீஸ்
February 20, 2026, 3:29 pm
பிரதமரின் பத்து ஆண்டு பதவிக்கால வரம்பு சட்டம்: பிரதமர் அன்வார்
February 20, 2026, 12:10 pm
சண்டாக்கானில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது
February 20, 2026, 12:08 pm
நூற்றுக்கணக்கான வனவிலங்கு உறுப்புகள் பறிமுதல்: வெளிநாட்டவர்களுக்குக் கடும் தண்டனை
February 20, 2026, 12:05 pm
'துங்கு புத்ரா' இடைநிலைப்பள்ளியின் ஆசிரியர் குடியிருப்பில் தீ விபத்து: வீடும் வாகனமும் தீக்கிரையாகின
February 20, 2026, 12:04 pm
ரமலான் முதல் நாளில் உறவுகள் வலுப்படும் இனிய தருணங்கள்
February 20, 2026, 10:43 am
