செய்திகள் மலேசியா
போலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக இன்ஸ்பெக்டர் ஷீலா மீது மீண்டும் வழக்குப் பதிவு
கோலாலம்பூர்:
போலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக இன்ஸ்பெக்டர் ஷீலா மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஒரு உணவகத்தின் முன் போலிஸ் அதிகாரிகளைத் தடுத்த குற்றச்சாட்டின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷீலா என்று அழைக்கப்படும் ஒரு போலீஸ் அதிகாரி இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டார்.
37 வயதான ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமார் தனக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, தான் குற்றமற்றவர் என்று ஒப்புக்கொண்டார்.
கடந்த நவம்பர் 4ஆம் தேதி இரவு 8.15 மணி முதல் 8.30 மணி வரை டாங் வாங்கியில் உள்ள ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் உள்ள ஒரு உணவகத்தின் முன், போலிஸ் அதிகாரி லான்ஸ் கார்போரல் மல்விந்தர்ஜித் சிங் தீரத் சிங் ரோந்துப் பணியில் ஈடுபடுவதை வேண்டுமென்றே தடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டு சட்டத்தின் பிரிவு 186 இன் கீழ் சுமத்தப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 10,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்கிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 12, 2025, 9:42 pm
ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்
November 12, 2025, 9:39 pm
இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்
November 12, 2025, 9:38 pm
வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ
November 12, 2025, 9:36 pm
கம்போங் ஜாலான் பாப்பான் வீடுகள் உடைப்பு: பிஎஸ்எம் அருட்செல்வம் உட்பட 3 பேர் கைது
November 12, 2025, 9:35 pm
சபா தேர்தல்: தேமு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் ரஹ்மான் டஹ்லான் விலகல்
November 12, 2025, 9:33 pm
சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்கள் குறித்து ரக்கான் வலைத்தளத்தில் புகாரளிக்கலாம்: சரஸ்வதி
November 12, 2025, 9:32 pm
இணைய பாதுகாப்பு பயிற்சி திட்டத்தில் பங்கேற்க 30 இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பு
November 12, 2025, 1:33 pm
பூமிபுத்ரா பழ ஊறுகாய் உற்பத்தியாளர்களை அரசாங்கம் கைவிடாது: டத்தோஸ்ரீ ரமணன்
November 12, 2025, 1:08 pm
