செய்திகள் மலேசியா
கோலோக்கில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மலேசியர் படுகாயம்
கோத்தாபாரு:
கோலோக்கில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மலேசியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தாய்லாந்தின் கோலோக்கில் உள்ள சுஹாங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தாய்லாந்து நேரப்படி மாலை 6.40 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில், மலேசியர் சுடப்படுவதற்கு முன்பு பாதிக்கப்பட்ட 33 வயது நபருக்கும் சந்தேக நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்துள்ளது.
இதில் சந்தேக நபர் பயன்படுத்திய 9மிமீ துப்பாக்கியையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.
சம்பவத்திற்குப் பிறகு தப்பி ஓடிய சந்தேக நபரை போலிசார் தற்போது தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 12:14 pm
கோலோக்கில் 8 முறை சுடப்பட்ட மலேசியர் மரணமடைந்தார்
November 2, 2025, 11:20 am
கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; விமரிசையாக நடைபெற்றது: பிரகாஷ்
November 2, 2025, 11:19 am
அம்னோவில் மீண்டும் சேர கைரி படிவத்தை சமர்ப்பிக்கவில்லை: அஸ்ராப் வாஜ்டி
November 2, 2025, 11:04 am
முதுகுவலி காரணமாக பிரதமர் பகாங்கிற்கான பயணத்தை ரத்து செய்தார்
November 2, 2025, 10:15 am
பிரதமர் வேட்பாளரை அறிவிக்க பாஸ் கட்சி விரும்பாதது ஏன்?: துன் மகாதீர் விளக்கம்
November 2, 2025, 10:10 am
மூவார் மக்களுக்காக சைட் சாடிக் 1 மில்லியன் ரிங்கிட்டை திரட்டினார்
November 1, 2025, 4:21 pm
