செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் அத்தியவாசிய காய்கறிகளின் விலை வரலாறு காணாத உச்சமடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னை:
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அத்தியாவசிய காய்கறிகள் வருகை 3500 டன் வந்துள்ள நிலையில் சென்னையில் காய்கறி தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 45 வண்டிகளில் 675 டன் தக்காளி இன்று வருகை தந்துள்ளது.
இதனால் அதிகபட்சமாக தக்காளி ஒரு கிலோ 75 ரூபாய்க்கும் குறைந்த பட்சம் நாட்டு தக்காளி 55/60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 12:25 pm
தமிழகத்தில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது
March 27, 2024, 10:58 am
ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்.கள் போட்டி: குழப்பத்தில் வாக்காளர்கள்
March 24, 2024, 5:31 pm
6 மாநிலங்களில் விசிக போட்டி: தொல் திருமாவளவன் அறிவிப்பு
March 24, 2024, 9:30 am
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 7 காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு
March 23, 2024, 11:49 am
2ஜி வழக்கு: 6 ஆண்டுகளுக்கு பிறகு மேல் முறையீடு செய்ய சிபிஐக்கு அனுமதி
March 21, 2024, 2:52 pm
அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி
March 20, 2024, 10:37 pm
அதிமுக கூட்டணியில் தேமுதிக; 5 தொகுதிகள் ஒதுக்கீடு
March 20, 2024, 2:16 pm