நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

டிவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம்

நியூயார்க்:

டிவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி தலைமை நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததையடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அக்ர்வால் அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை ஐஐடி பட்டதாரியான பராக், அமெரிக்காவின் ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்ததில் மேற்படிப்பு படித்தார்.

2011-இல் அவர் டிவிட்டர் நிறுவனத்தில் பணியைத் தொடங்கினார். தற்போது தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

16 ஆண்டுகள்  டிவிட்டர் நிறுவனத்தின் பொறுப்பாளராக ஜாக் டோர்சி பதவி வகித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset