செய்திகள் வணிகம்
டிவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம்
நியூயார்க்:
டிவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி தலைமை நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததையடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அக்ர்வால் அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை ஐஐடி பட்டதாரியான பராக், அமெரிக்காவின் ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்ததில் மேற்படிப்பு படித்தார்.
2011-இல் அவர் டிவிட்டர் நிறுவனத்தில் பணியைத் தொடங்கினார். தற்போது தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
16 ஆண்டுகள் டிவிட்டர் நிறுவனத்தின் பொறுப்பாளராக ஜாக் டோர்சி பதவி வகித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது
March 7, 2024, 5:41 pm