
செய்திகள் மலேசியா
சிலாங்கூர் அனைவருக்கும் வருமானம் ஈட்டும் தளமாக அமைந்துள்ளது: அமிருடின் ஷாரி
சுபாங் ஜெயா:
சிலாங்கூர் அரசாங்கம் அனைத்து மக்களும் வருமான ஈட்ட சமமான வாய்ப்புகளை வழங்க உறுதி பூண்டுள்ளது என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அரசியல் தொடர்புகளைப் பொருட்படுத்தாமல், மிகவும் வசதியான, வளமான வாழ்க்கைக்காக அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளை அனைவரும் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்
மாநில அரசு பொருளாதாரச் செயல்திறனை மட்டும் பார்ப்பது மட்டுமல்லாமல், அனைத்து குடிமக்களுக்கும் சமமான வாய்ப்புகளும் உரிமைகளும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது.
இன வேறுபாடுகளின்றி அனைவரும் வருமானம் ஈட்ட சிலாகூர் அரசு பல சலுகைகளை வழங்கி வருவதையும் அமிருடின் ஒப்புக் கொண்டார்.
இன்று தி மைன்ஸில் 60 க்கும் மேற்பட்ட வர்த்தகர்களை ஒன்றிணைத்த ஸ்ரீ கெம்பங்கன் சட்டமன்ற பெண் வோங் சீவ் கி ஏற்பாடு செய்த பிளிங்-பிளிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அமிருடின் இவ்வாறு கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 20, 2025, 6:35 pm
புத்ரா ஹைட்ஸ் தேவி ஸ்ரீ மகா ராஜகாளியம்மன் ஆலயம் அதிகாரப்பூர்வமாக மஹிமாவில் இணைந்துள்ளது
July 20, 2025, 5:43 pm
கடும் சவால்களுக்கு மத்தியில் தங்க கணேசன் மீண்டும் மலேசிய இந்து சங்கத்தின் தலைவரானார்
July 20, 2025, 3:14 pm
தேவி ஸ்ரீ மூகாம்பிகை ஆலயத்திருப்பணிக்கு 1 இலட்சம் ரிங்கிட் உதவி வழங்கினார் வ.சிவகுமார்
July 20, 2025, 2:36 pm
கூட்டணி கட்சிகளுடனான ஒற்றுமை மடானி அரசின் அடித்தளமாக உள்ளது: பிரதமர் அன்வார்
July 20, 2025, 1:29 pm
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் நிர்வாகம் தொடரும்: கிளந்தான் உலாமா நம்பிக்கை
July 20, 2025, 1:26 pm