
செய்திகள் மலேசியா
கூட்டணி கட்சிகளுடனான ஒற்றுமை மடானி அரசின் அடித்தளமாக உள்ளது: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
மடானி அரசு, அதன் கூட்டணி கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கான கூட்டு முயற்சியை உணர்ந்து செயல்படுவதன் மூலமே நிலைத்திருக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மேலும், ஒவ்வொரு கட்சிக்கும் தங்களது சொந்த கொள்கைகள், நிலைப்பாடுகள் இருந்தாலும் அவை யாவும் மடானி அரசின் கீழ் செயல்படுவதைப் பாதிக்கவில்லை என்று பிரதமர் அன்வார் சுட்டிக் காட்டினார்.
அனைத்துக் கட்சிகளும் நாட்டின் வளர்ச்சி பாதைக்கு உறுதுணையாகச் செயல்படுவதைப் பிரதமர் அன்வார் ஒப்புக் கொண்டார்,
மடானி அரசுடன் இணைந்து செயல்படுவதற்காக தேசிய முன்னணி தலைவர், டத்தோஶ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹித் ஹமிடி, ஜிபிஎஸ் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ ஃபடில்லா யூசுப் உட்பட மற்ற கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
Kampung Pachitan-இல் இன்று நடைபெற்ற Ukhuwah MADANI நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அன்வார் இவ்வாறு கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 20, 2025, 6:35 pm
புத்ரா ஹைட்ஸ் தேவி ஸ்ரீ மகா ராஜகாளியம்மன் ஆலயம் அதிகாரப்பூர்வமாக மஹிமாவில் இணைந்துள்ளது
July 20, 2025, 5:43 pm
கடும் சவால்களுக்கு மத்தியில் தங்க கணேசன் மீண்டும் மலேசிய இந்து சங்கத்தின் தலைவரானார்
July 20, 2025, 3:55 pm
சிலாங்கூர் அனைவருக்கும் வருமானம் ஈட்டும் தளமாக அமைந்துள்ளது: அமிருடின் ஷாரி
July 20, 2025, 3:14 pm
தேவி ஸ்ரீ மூகாம்பிகை ஆலயத்திருப்பணிக்கு 1 இலட்சம் ரிங்கிட் உதவி வழங்கினார் வ.சிவகுமார்
July 20, 2025, 1:29 pm
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் நிர்வாகம் தொடரும்: கிளந்தான் உலாமா நம்பிக்கை
July 20, 2025, 1:26 pm