
செய்திகள் மலேசியா
சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது
பெட்டாலிங் ஜெயா:
சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய இரு மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக காற்று மாசு குறியீடு காட்டுகிறது.
இந்த காற்று மாசுக் குறியீடு (API) 24 மணி நேரத்தின் சராசரியாக கணக்கிடப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலானின் நீலாய் பகுதியில் காற்று மாசுக் குறியீடு 156-ஆக பதிவாகியுள்ள நிலையில் போர்ட் டிக்சனில் காற்று மாசுக் குறியீடு 153-ஆக பதிவாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சிலாங்கூரின் ஜோஹான் செத்தியாவில் காற்று மாசுக் குறியீடு 155-ஆகவும் பந்திங்கில் 151-ஆகவும் பதிவாகியுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 20, 2025, 3:55 pm
சிலாங்கூர் அனைவருக்கும் வருமானம் ஈட்டும் தளமாக அமைந்துள்ளது: அமிருடின் ஷாரி
July 20, 2025, 3:14 pm
தேவி ஸ்ரீ மூகாம்பிகை ஆலயத்திருப்பணிக்கு 1 இலட்சம் ரிங்கிட் உதவி வழங்கினார் வ.சிவகுமார்
July 20, 2025, 2:36 pm
கூட்டணி கட்சிகளுடனான ஒற்றுமை மடானி அரசின் அடித்தளமாக உள்ளது: பிரதமர் அன்வார்
July 20, 2025, 1:29 pm
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் நிர்வாகம் தொடரும்: கிளந்தான் உலாமா நம்பிக்கை
July 20, 2025, 1:26 pm
வாசிப்பவர்கள் மனதை உருக்கும் ஆழ்ந்த உணர்ச்சியை திருவாசகம் கொண்டுள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்
July 20, 2025, 11:02 am
துன் மகாதீர் ஆலோசகரானால், தேசியக் கூட்டணியின் பிரதமர் செல்வாக்கு குறையும்: அரசியல் ஆய்வாளர்
July 20, 2025, 10:03 am