
செய்திகள் மலேசியா
ஜோ லோ ஷாங்காயில் இருப்பதாக மலேசியாவுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை: பிரதமர்
கோலாலம்பூர்:
தப்பியோடிய தொழிலதிபர் ஜோ லோ தற்போது சீனாவின் ஷாங்காயில் வசித்து வருவதாகக் கூறப்படும் செய்திகள் குறித்து மலேசியாவுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
1 எம்டிபி நிதி மோசடி ஊழலின் முக்கிய மூளையாக செயல்பட்டவர் ஜோ லோ. இவர் போலி ஆஸ்திரேலிய கடப்பிதழைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயிலுடன் சரிபார்ப்பதாக அவர் கூறினார்.
ஆனால் இது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. நான் சரிபார்க்கிறேன்.
நான் ஊடக அறிக்கைகளைப் படித்தேன். உள்துறை அமைச்சரிடம் நான் சரிபார்க்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 19, 2025, 9:08 pm
மக்களின் பணத்தை திருடவில்லை என்பதால் ராஜினாமா செய்ய மாட்டேன்: பிரதமர்
July 19, 2025, 5:04 pm
KLIA, ஜொகூர் சோதனைச் சாவடிகளில் தடங்கல்: ஆயிரக்கனக்கான பயணிகள் பாதிப்பு
July 19, 2025, 10:14 am
மறைந்த டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலுவிற்கு மஇகா மத்திய செயலவை மௌன அஞ்சலி
July 19, 2025, 10:12 am