நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பெட்ரோல், டீசலை தொடர்ந்து எத்தனாலின் விலையும் உயர்வு: இந்திய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்


புது டெல்லி:

பெட்ரோலுடன் கலப்பதற்குப் பயன்படுத்தப்படும், கரும்பில் இருந்து தயாரிக்கப்பட்ட எத்தனாலின் விலையை லிட்டருக்கு ரூ.1.47 உயர்த்த மத்திய ஒன்றிய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கரும்புச்சாறில் இருந்து எடுக்கப்படும் எத்தனாலின் விலை லிட்டருக்கு ரூ.62.65இல் இருந்து ரூ.63.45ஆக டிசம்பர் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது.

சர்க்கரை ஆலைகளில் இருந்து எத்தனால் கொள்முதல் செய்யும் எண்ணெய் நிறுவனங்களே போக்குவரத்து செலவையும், ஜிஎஸ்டியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என இந்திய ஒன்றியத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset