செய்திகள் மலேசியா
வெள்ளத்தில் சிக்கிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் மீட்பு
கோலாலம்பூர்:
ஐந்து மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
அனைவரும் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மலாக்காவில் 155 குடும்பங்களைச் சேர்ந்த 590 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக மலாக்கா சமூக பாதுகாப்புப் படை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூரில் 267 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும், கெடாவில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெகிரி செம்பிலானில் இந்த எண்ணிக்கை 25ஆக உள்ளது.
பேராக்கில் வெள்ள ஆபத்தில் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் பத்து பேர் பெண்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
April 19, 2024, 11:16 am
ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் செய்த இஸ்ரேல்: போர் வெடிக்கும் அபாயம்
April 19, 2024, 11:14 am
மலேசிய இந்து சங்க பொறுப்பாளர்கள் துணையமைச்சர் சரஸ்வதியை சந்தித்தனர்
April 19, 2024, 11:11 am
ஒரே நாளில் 5 முறை வெடித்து சிதறிய எரிமலை: பேரிடரால் அல்லாடும் இந்தோனேசியா
April 19, 2024, 11:05 am
தீப்பிடித்த கப்பலில் சிக்கிய 12 பணியாளர்கள் மீட்பு
April 19, 2024, 11:04 am
டஜன் கணக்கான அரிசி மூட்டைகள், சார்டின்கள் குப்பை கிடங்கில் வீசப்பட்டன
April 19, 2024, 11:03 am
நம்பிக்கை கூட்டணி வேட்பாளரை கோல குபு பாரு இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும்: உரிமை
April 19, 2024, 11:01 am
முடக்கப்பட்ட சம்பளத்தை போராடி பெற்றார் ரொனால்டோ
April 19, 2024, 11:00 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: லிவர்பூல் வெளியேறியது
April 18, 2024, 11:09 pm