செய்திகள் மலேசியா
ஜொகூரில் 80% ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன
ஜோகூர் பாரு
மலேசியாவின் சில பகுதிகளில் ஹோட்டல்களுக்குப் பதிவோர் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக மலேசிய இளையர், சுற்றுலா விளையாட்டு அமைப்புக் குழு தெரிவித்துள்ளது.
ஜோகூர் பாருவிலும் மூவாரிலும் தங்குவிடுதி அறைகள் 80 விழுக்காடு வரை முன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜொகூரின் Legoland கேளிக்கைப் பூங்கா, சன்வே நீர் பூங்கா போன்ற உல்லாசத்தலங்கள் மக்களை ஈர்ப்பதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
இம் மாதம் 11ஆம் தேதியிலிருந்து முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் உள்நாட்டு அளவில் சுற்றுப்பயண நடவடிக்கைகளில் ஈடுபட மலேசிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
மலேசியாவில் பெரியவர்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட பின், பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 18, 2024, 7:55 pm
ஓரிரு ஆண்டுகளில் மலேசியாவின் முன்னேற்றம் கண்ட மாநிலமாக ஜொகூர் உருவெடுக்கும்: பிரதமர்
April 18, 2024, 7:54 pm
மூன்று நபர்களின் கைத்தொலைபேசிகளை எம்சிஎம்சி கைப்பற்றியது
April 18, 2024, 7:52 pm
மனைவியின் காதலனை கொன்றதாக பெலாச்சான் தொழிற்சாலை ஊழியர் மீது குற்றச்சாட்டு
April 18, 2024, 7:50 pm
விமான சேவை ரத்தானதால் 3 நண்பர்கள் வேலைக்காக ஜப்பான் திரும்ப முடியவில்லை
April 18, 2024, 7:49 pm
விமான சேவை ரத்தானதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கேஎல்ஐஏவில் சிக்கி தவித்தனர்
April 18, 2024, 7:47 pm
ஜொகூரில் பிரேக் பிடிக்காத பஸ் 11 வாகனங்களை மோதித் தள்ளியது
April 18, 2024, 5:55 pm
மே 1 ஆம் தேதி முதல் பேராக் மாநிலத்தில் நீர் கட்டணம் 5 காசாக உயர்வு
April 18, 2024, 11:14 am