செய்திகள் விளையாட்டு
சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழ்நாடு அணியின் கேப்டனாக விஜய் சங்கர் தேர்வு: தினேஷ் கார்த்திக் காயம் காரணமாக விலகல்
சென்னை:
காயம் காரணமாக தினேஷ் கார்த்திக் விலகியதால், சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழ்நாடு அணி கேப்டனாக விஜய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி- 20 தொடரில், தமிழ்நாட்டின் சார்பாக விளையாடும் அணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மாநில தேர்வுக் குழு ,கடந்த 5 ஆம் தேதி அறிவித்தது.
இதில் தமிழ்நாடு அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். துணைக்கேப்டனாக விஜய் சங்கர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது தினேஷ் கார்த்திக் முழங்காலில் காயமடைந்தார். அவர் இன்னும் குணமடையாததால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதனால், விஜய் சங்கர் கேப்டன் பொறுப்பை வகிப்பார் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ஆதித்யா கணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
April 24, 2024, 11:24 am
23 வயதுக்கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண காற்பந்து போட்டி: குவைத் 2-1 மலேசியா
April 24, 2024, 9:42 am
இத்தாலி கிண்ண இறுதியாட்டத்தில் ஜூவாந்தஸ்
April 24, 2024, 9:28 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்
April 24, 2024, 6:59 am
சென்னையை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
April 23, 2024, 6:24 pm
டி.20 உலகக் கிண்ணம்: இந்திய அணியின் புரோமோ வெளியீடு
April 23, 2024, 9:10 am
58 வயதில் மீண்டும் விளையாட்டாளராகும் ரொமாரியோ
April 23, 2024, 9:05 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: இந்தர்மிலான் சாம்பியன்
April 23, 2024, 8:26 am
மும்பை மீண்டும் தோல்வி: ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது
April 22, 2024, 12:24 pm
ஸ்டட்கார்ட் பொது டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் ரைபகினா
April 22, 2024, 12:23 pm