செய்திகள் மலேசியா
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களிடம் கடும் அணுகுமுறை: கைரி ஜமாலுதின் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் கடும் அணுகுமுறையை மேற்கொள்ளும் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் எச்சரித்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் வாழ்க்கையை கடினமாக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், உடல்நலக் காரணங்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாதவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
"இவ்வாறு சொல்வதற்கு வருந்துகிறேன். தடுப்பூசி போட்டுக்கொள்ள இயலாது என முடிவு எடுத்தீர்கள் எனில், உங்கள் வாழ்க்கையை கடினமாக்குவோம். அது மட்டுமல்ல, தொடர்ந்து கடுமையாக்குவோம்.
- "உங்களால் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட இயலாது.
- வணிக வளாகங்களுக்குச் செல்ல இயலாது.
- மேலும், அடுத்த வாரம் தேசிய பரிசோதனை வியூகம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
- அதன் பின்னர் நீங்கள் தொடர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
- அதற்குரிய கட்டணத்தை நீங்கள்தான் செலுத்துவீர்கள்.
- எனவே, உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்," என்று கைரி ஜமாலுதின் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 1:08 pm
பந்திங்கில் இறுதிசடங்கின் ஊர்வலத்தில் பட்டாசுகளை வெடிக்க செய்த ஆடவர் போலீசாரால் கைது
March 29, 2024, 12:34 pm
நாட்டில் 16 மாவட்டங்களில் 15 நாட்களுக்கு மேலாக மழை பெய்யவில்லை: நிக் நஸ்மி
March 29, 2024, 12:31 pm
உட்லண்டஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
March 29, 2024, 10:42 am
4 அரிய வகை வெள்ளை கிளிகள் பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
March 29, 2024, 10:30 am
விரைவு பேருந்து தடம் புரண்டது: காராக் நெடுஞ்சாலையில் மோசமான நெரிசல்
March 29, 2024, 10:28 am
அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் விடுவிப்பை மீட்டெடுக்க மொஹைதின் முயற்சி
March 29, 2024, 10:26 am