செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் தயாரான பட்டாசுகளை அனுமதிக்கக்கோரி 4 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
சென்னை:
தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட சிவகாசி பட்டாசுகளை தீபாவளிக்கு அனுமதிக்கக் கோரி டெல்லி, ராஜஸ்தான், அரியானா, ஒடிசா மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
* பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
* உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட தமிழகப் பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 6:56 pm
மோடியின் மத வெறுப்பு பிரசார பேச்சுக்கு சீமான் கடும் கண்டனம்
April 23, 2024, 5:20 pm
Aadhar Card: பெயர், முகவரி, பிறந்த தேதி மாற்றங்களுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும்
April 21, 2024, 11:23 am
மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட அபூர்வ வகை ஆமைக் குஞ்சுகள்
April 19, 2024, 11:24 pm
தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு
April 19, 2024, 12:32 pm