நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் தயாரான பட்டாசுகளை அனுமதிக்கக்கோரி 4 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை:

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட சிவகாசி பட்டாசுகளை தீபாவளிக்கு அனுமதிக்கக் கோரி டெல்லி, ராஜஸ்தான், அரியானா, ஒடிசா மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:

* பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

* உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட தமிழகப் பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset