நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தானில் தொடர் மழை: முன்னேற்பாடுகளில் மக்கள்

கோத்தாபாரு:

கிளந்தானில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகளை  செய்து வருகின்றனர்.

நாட்டில் தொடர்ச்சியாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் வெள்ள பேரிடர் ஏற்ப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிளந்தானில் கடந்த வாரம் முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

இதனால் அம்மாநிலத்தில் வெள்ள பேரிடர் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

இந்த அச்சத்தால் கிளந்தானில் வாழும் மக்கள் பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset