நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாளை மட்டும் 3 லட்சம் பார்வையாளர்கள் பத்துமலைக்கு வருவார்கள்

ஷாஆலம்:

தைப்பூச விழாவான நாளை மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் பக்ர்கள் பத்துமலைக்கு வருவார்கள் என்று சிலாங்கூர் மாநில போலீஸ்படையின் இடைக்கால தலைவர் டத்தோ சசிகலா தேவி கூறினார்.

தைப்பூச விழாவின் உச்ச நாளாக நாளை அமையவுள்ளது.

இன்று பிற்பகல் முதல் நாளை வரை அதிகமாக பக்தர்கள் பத்துமலைக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நாளை மட்டும் 3 லட்சம் பார்வையாளர்கள்  பத்துமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின்  பாதுகாப்புக்காக சிலாங்கூர் மாநில போலீஸ்படை உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது.

கிட்டத்தட்ட 1,888 போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர் என்று டத்தோ சசிகலா கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset