செய்திகள் மலேசியா
பெர்சத்து கட்சியின் வங்கி கணக்கை முடக்க நான் உத்தரவிடவில்லை: பிரதமர்
புத்ராஜெயா:
பெர்சத்து கட்சியின் வங்கி கணக்கை முடக்க பிரதமர் என்ற முறையில் நான் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அமைச்சரவை கூட்டத்திற்கு பின் டத்தோஸ்ரீ அன்வார் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
பெர்சத்து கட்சியின் வங்கி கணக்கு முடக்கத்திற்கு ஒற்றுமை அரசாங்கம்தான் காரணம் என்று குற்றம் சட்டப்பட்டு வருகிறது.
இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டாகும். புகார்களின் அடிப்படையில் எந்தவொரு நிறுவனமும் நடவடிக்கைகளை எடுக்கும்.
அதே வேளையில் போலீஸ், எம்ஏஏசி, நீதித்துறை என அனைத்தும் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக எந்தவொரு கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றின் கணக்குகளை சரிபார்ப்பதற்கு ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அனைத்து அதிகாரமும் உள்ளது.
அதன் அடிப்படையில் தான் பெர்சத்து கட்சியின் விவகாரத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதில் பிரதமரான நான் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2024, 6:42 pm
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மித்ரா மானியம் மறு பரிசீலனை செய்யப்படும்: பிரபாகரன்
April 20, 2024, 2:54 pm
பாலர் பள்ளி, உயர்கல்வி மாணவர்கள், சிறுநீரக நோயாளிகளுக்கு மித்ரா நிதி வழங்கப்படும்: பிரபாகரன்
April 20, 2024, 2:42 pm
சாலையோரத்தில் சுயநினைவின்றி கிடந்த தாதியர்; நெகிரி செம்பிலானில் பரபரப்பு
April 20, 2024, 2:04 pm
ஆதரவு அளித்தால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்ற எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை: பிரதமர்
April 20, 2024, 12:34 pm
விளையாட்டுப் போட்டிகளின் வாயிலாகவே ஒற்றுமையை வலுப்படுத்த முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
April 20, 2024, 12:32 pm
ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை டத்தோஸ்ரீ சரவணன் தொடக்கி வைத்தார்
April 20, 2024, 12:08 pm
கோல குபு பாருவில் வேட்பாளரை வெற்றி பெற ஒற்றுமை அரசாங்கம் சரியான வழிமுறையைக் கொண்டுள்ளது: ஜாஹித்
April 20, 2024, 11:20 am
கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் மசீச பரப்புரை மேற்கொள்ளாது
April 20, 2024, 11:16 am