நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

அவதூறு பரப்புவோருக்கு எதிராக காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சரத்குமார் புகார் 

சென்னை 

தன்னை பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் தரக்குறைவாகவும் அவதூறாகவும் சித்தரிக்கும் வகையில் காணொலி வெளியிட்ட 2 யூ ட்யூப் அலைவரிசைகளுக்கு எதிராக காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சரத்குமார் புகார் அளித்துள்ளார். 

சம்பந்தப்பட்ட இரு அலைவரிசைகளின் மீதும் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சரத்குமார் கேட்டுக்கொண்டார்.

இந்த மாதிரியாக பொய்யான வதந்திகளை பரப்புவதையும் அவதூறு செய்யப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் காவல்துறையிடம் திட்டவட்டமாக குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset