செய்திகள் கலைகள்
அவதூறு பரப்புவோருக்கு எதிராக காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சரத்குமார் புகார்
சென்னை
தன்னை பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் தரக்குறைவாகவும் அவதூறாகவும் சித்தரிக்கும் வகையில் காணொலி வெளியிட்ட 2 யூ ட்யூப் அலைவரிசைகளுக்கு எதிராக காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சரத்குமார் புகார் அளித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட இரு அலைவரிசைகளின் மீதும் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சரத்குமார் கேட்டுக்கொண்டார்.
இந்த மாதிரியாக பொய்யான வதந்திகளை பரப்புவதையும் அவதூறு செய்யப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் காவல்துறையிடம் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
April 19, 2024, 1:22 pm
வாக்களிக்க ரஷ்யாவிலிருந்து சென்னைக்கு திரும்பினார் நடிகர் விஜய்
April 19, 2024, 12:54 pm
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.98 கோடி சொத்துகள் முடக்கம்
April 19, 2024, 10:17 am
மக்களவை தேர்தல்; முதல் ஆளாக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்குமார்
April 18, 2024, 5:48 pm
மாற்றுத்திறனாளி குழுவினருக்கு இருசக்கர வாகனம் தந்த மாஸ்டர் ராகவா லாரன்ஸ்
April 18, 2024, 5:45 pm
கிரிஷ் லைவ் இன் மலேசியா இசை நிகழ்ச்சியில் உள்ளூர் பாடகர்களுக்கும் வாய்ப்பு: கிரிஷ்
April 18, 2024, 5:12 pm
பாடகர் கிரிஷின் இசை நிகழ்ச்சி மலேசிய வரலாற்றில் இடம் பிடிக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
April 18, 2024, 10:25 am
நடிகர் சியான் விக்ரமின் 62ஆவது படத்தின் தலைப்பு வீர தீர சூரன்
April 15, 2024, 9:24 pm
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் அக்.7ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
April 13, 2024, 12:41 pm
நடிகர் தனுஷ் தங்கள் பிள்ளை என வழக்குத் தொடுத்த தந்தை கதிரேசன் காலமானார்
April 11, 2024, 3:03 pm